கடந்த மூன்று நாள்களில் 588 விபத்துகள்

Date:

இலங்கையில் கடந்த மூன்று நாள்களில் 588 விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.

கடத்த வருடம் தந்தார் பண்டிகைக் காலங்களில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கையை விட இந்த வருடம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நத்தார் பண்டிகைக் காலத்தின் போது, இந்த வருடம் வீதி ‘விபத்துகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளதோடு,வீடுகளில் இடம்பெற்ற விபத்துகளின் எண்ணிக்கையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகரித்துவிளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது,இந்த வருடம் குறிப்பிடத்தக்களவு அதிகளவு விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...