பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் நடந்து கொண்டமை தொடர்பில் சர்வமதத் தலைவர்கள் விசனம்!!

Date:

கொழும்பு பல்கலைக் கழக வேந்தர் வன.கலாநிதி கௌரவ முருத்தட்டுவே ஆனந்த நாயக தேரரிடம் சில மாணவர்களின் நடத்தை ஏற்கத்தக்கதல்ல என கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் சர்வமதத் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியாளர் மாநாடு கொழும்பில் அமைந்துள்ளது என்.எம்.பெரேரா மன்றத்தில் இன்று (20)திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் வன.காலநிதி கலகம தம்மரங்சி நாயக்க தேரர், கலாநிதி சிவசிரீ பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் ஏனைய சர்வமதத் தலைவர்களும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...