பாகிஸ்தானின் பண்பாடு இலங்கையில் இல்லை -அவையில் சி.சிறிதரன் !

Date:

கடந்த டிசம்பர் (03) வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் சியல்கோட்டில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கை நபரான பிரியந்த குமாரவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

” அண்மையில் பாகிஸ்தானில் மிக கொடூரமாக செய்யப்பட்ட பிரியந்த குமாரவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் இந் நேரத்தில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.இவ்வாறான சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன.விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த ரமேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார்.இது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன.இசைப் பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்களும் அந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டதையும் அது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன என சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பிரியந்தவின் மரணத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கோரியிருந்தார். இலங்கையில் இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டும் மன்னிப்பு கோரும் அந்த பண்பாடு இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...