பால் உற்பத்தியை விஸ்தரிக்க இலங்கையுடன் இணையும் போலாந்து!

Date:

போலாந்திலுள்ள அனுபவம் வாய்ந்த விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இலங்கைக்கான போலாந்து தூதுவருடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போலந்து தூதுவர் பேராசிரியர் எடம்ஸ் பராகுஸ்கி இலங்கையில் பால் உற்பத்தி சார்ந்த உற்பத்தி பொருட்களின் விஸ்தரிப்புக்காக போலாந்து முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அதே போன்று போலந்து முதலீட்டு குழுவினர் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...