“பிடல் காஸ்ட்ரோ” நினைவு தினத்தை முன்னிட்டு கியூபாவில் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது!

Date:

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தலைநகர் ஹவானாவில் பிரமாண்ட அருங்காட்சியகம் ஒன்று நேற்று (01) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கு சீன அதிபர் ஜின்பிங்-கால் பரிசளிக்கப்பட்ட காஸ்ட்ரோ-வின் மார்பளவு சிலை, அவர் அணிந்திருந்த ராணுவ சீருடை, வலம் வந்த ஜீப் என காஸ்ட்ரோ பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் காஸ்ட்ரோவின் கம்யூனிஸ சித்தாந்தங்களை விளக்கும் விதமாகத் திறந்தவெளி அரங்கம்,பிரமாண்ட நூலகம் மற்றும் புத்தக கடை அமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/lifestyle/fidel-castros-boots-binoculars-jeep-display-cubas-newest-museum-2021-11-30/&ved=2ahUKEwi95Ye-o8P0AhVCTmwGHSDJDU8QFnoECAUQAQ&usg=AOvVaw3vz6Kd-nL1WbeScaaSG3CC

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...