இலங்கை-துருக்கி இரட்டை வரி விதிப்பு விலக்கு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று வந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் G.L.பீரீஸை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் இரட்டை வரி விதிப்பு விலக்கு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மேலும் இலங்கையின் வர்த்தகம், சுகாதாரம், மருந்துகள், கட்டுமானம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இதன்போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...