இலங்கை மாணவர்களுக்கு துருக்கியில் உயர் கல்விக்கான வாய்ப்பு!

Date:

இலங்கையில் உள்ள துருக்கியின் தூதுவராலயத்தின் மூலம் இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியை தொடர்வதற்காக விண்ணப்பிக்கும் படி இலங்கை மாணவர்களை கோரியுள்ளது.துருக்கியில் சகலவிதமான துறைகளிலும் உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் விண்ணப்பம் செய்வதற்கான வாய்பை துருக்கியின் தூதுவராலயம் ஏற்பட்டுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி வாய்ப்பை பெற விரும்பும் மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும் என இலங்கையிலுள்ள துருக்கி தூதுவராலயம் இலங்கை மாணவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

https://www.turkivehurslari.gov.tr

Popular

More like this
Related

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...

திரிபோஷ நிறுவனத்தின் இலாப வருமானம் ரூ. 100 மில்லியன் நிதி, திறைசேரிக்கு வழங்கப்பட்டது.

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப வருமானமாக ரூ. 100 மில்லியன் நிதி...