கறுப்பினப் பெண் உருவம் பொறித்த நாணயம் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக வெளியீடு!

Date:

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பினப் பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரபல எழுத்தாளரும் பெண்ணுரிமை போராளியுமான மாயா ஏஞ்சலோ, தனது சுயசரிதை மூலம் புகழ்பெற்றார். அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த புத்தகத்தில், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் அது சார்ந்த தாக்கம் குறித்தும் விரிவாக பதிவு செய்திருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு, தனது 86-வது வயதில் அவர் காலமானார். இந் நிலையில், மாயா ஏஞ்சலோ நினைவாக, அரை டொலர் மதிப்பிலான நாணயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

செய்தி மூலம்: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://amp.cnn.com/cnn/2022/01/10/politics/maya-angelou-quarter-issued/index.html&ved=2ahUKEwi0peKWy6n1AhXjjeYKHXOhAw4QFnoECAQQBQ&usg=AOvVaw2DVQzBfnQS-d-hjGDK_9wS

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...