கொவிட் பரவலை கட்டுப்படுத்த கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது – உலக சுகாதார அமைப்பு அதிகாரி!

Date:

கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களின் போக்குவரத்துக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரோட்ரிகோ ஆப்ரின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர்,

கொவிட் தொற்று பரவல் காலத்தில் மக்களின் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார்.மக்களின் போக்குவரத்துக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் கண்மூடித்தனமாகக் கட்டுப்பாடுகள் விதிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கவில்லை என்று கூறிய அவர், பெரும்பாலான சமயங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...