ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

Date:

9 வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய இன்று (18) தலைமையில் ஆரம்பமாகியது.

இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வினை காண்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் உட்பட விசேட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.மேலும் குறித்த கொள்கை விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற நேரலை👇

https://fb.watch/aB_V0Ziee9/

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...