பலம் வாய்ந்த இரு வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் இலங்கை அணி!

Date:

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதால் பலம் வாய்ந்த இரண்டு வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷானக ஜனவரி 16 ஆம் திகதி பல்லேகலையில் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அணியை வழிநடத்தவுள்ளார்.அவிஷ்க பெர்னாண்டோ அணியில் இல்லாததால், குசல் மெண்டிஸ் திரும்ப அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மீதான தடையை நீக்கியதை அடுத்து குசல் மெண்டிஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...