மீண்டும் அதிகரித்தது சீமெந்து விலை!

Date:

சீமெந்து பொதியின் விலையை இன்று (01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை நூறு ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும். தற்போது இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலையானது, உள்ளுர் சீமெந்து பொதியின் விலையை விடவும் 100 ரூபா அதிகமாகும்.அதன்படி இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலை 1.475 ரூபாவாக உள்ளது.

ஒரு மாத காலத்திற்குள் சீமெந்தின் விலை 35 வீதத்தால் அதிகரித்துள்ளது. சீமெந்துக்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் டொலர் நெருக்கடியே இதற்கு காரணமாகும்.

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07)...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...