மெக்சிகோ ஜனாதிபதிக்கு இரண்டாவது முறையாக கொவிட் தொற்று உறுதி!

Date:

மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் இரண்டாவது முறையாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில், மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முழுமையாக குணமடையும் வரை, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், அலுவலகப் பணிகளை காணொளி மூலம் மேற்கொள்ளப் போவதாகவும், மெக்சிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த வருடம் ஜனவரி மாதம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்தார்.மெக்சிகோவில் இதுவரை சுமார் 41 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...