மெக்சிகோ ஜனாதிபதிக்கு இரண்டாவது முறையாக கொவிட் தொற்று உறுதி!

Date:

மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் இரண்டாவது முறையாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில், மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முழுமையாக குணமடையும் வரை, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், அலுவலகப் பணிகளை காணொளி மூலம் மேற்கொள்ளப் போவதாகவும், மெக்சிகோ ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த வருடம் ஜனவரி மாதம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்தார்.மெக்சிகோவில் இதுவரை சுமார் 41 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...