ஹைபர்சோனி ஏவுகணை சோதனையில் வடகொரியா வெற்றி!

Date:

ஹைபர்சோனிக் வகை ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக வட கொரியா அரசு தெரிவித்துள்ளது.ஏவுகணை சோதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வட கொரிய அரசின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் அறிவிப்பில் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் சக்தி கொண்டதாகவும், 720 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...