அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் தொடர்பான விபரம் நாளை மறுதினம்!

Date:

புதன்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ள பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளைய (04) தினம் அறிவிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி  பேருந்து பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது.இதற்கமைய‌ 3 ரூபாவல் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஏனைய பேருந்து பயணக் கட்டணங்கள் 17% அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...