அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் தொடர்பான விபரம் நாளை மறுதினம்!

Date:

புதன்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ள பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளைய (04) தினம் அறிவிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி  பேருந்து பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது.இதற்கமைய‌ 3 ரூபாவல் அதிகரிக்கப்பட்டு, 17 ரூபாவாக நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஏனைய பேருந்து பயணக் கட்டணங்கள் 17% அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...