இன்று அதிகாலை பெருவில் பாரிய நிலநடுக்கம்!

Date:

பெருவில் இன்று (08)அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட கிழக்கு மாவட்டமான சாண்டா அனிடாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி2 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 12 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து சாலைகளில் ஓடினர். தொலைக்காட்சி நிலையங்கள், நிலநடுக்கத்தின் போது தெருவோர மின் விளக்குகள் அணைந்தது, கடல் சீற்றம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.volcanodiscovery.com/beru-earthquakes.html&ved=2ahUKEwiAwoW-sKH1AhWk63MBHWL6BCoQFnoECAcQAQ&usg=AOvVaw1_EhH-OcV4jcIeGaSUN9ix

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...