இன்று அதிகாலை பெருவில் பாரிய நிலநடுக்கம்!

Date:

பெருவில் இன்று (08)அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட கிழக்கு மாவட்டமான சாண்டா அனிடாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி2 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 12 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து சாலைகளில் ஓடினர். தொலைக்காட்சி நிலையங்கள், நிலநடுக்கத்தின் போது தெருவோர மின் விளக்குகள் அணைந்தது, கடல் சீற்றம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.volcanodiscovery.com/beru-earthquakes.html&ved=2ahUKEwiAwoW-sKH1AhWk63MBHWL6BCoQFnoECAcQAQ&usg=AOvVaw1_EhH-OcV4jcIeGaSUN9ix

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...