இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் மற்றும் MRCA திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இடையே விசேட சந்திப்பு! 

Date:

இலங்கைக்கான துருக்கிய தூதுவர் கெளரவ டிமெட் செகர்சியோக்லு அவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்சார் அவர்களுக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இச் சந்திப்பு இன்று (07) MRCA திணைக்களத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் துருக்கிக்குமிடையில் நிலவும் சுமூகமான இரு தரப்பு உறவுகள் மற்றும் துருக்கி தூதரகத்திற்கும் MRCA திணைக்களத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...