இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் மற்றும் MRCA திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இடையே விசேட சந்திப்பு! 

Date:

இலங்கைக்கான துருக்கிய தூதுவர் கெளரவ டிமெட் செகர்சியோக்லு அவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்சார் அவர்களுக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இச் சந்திப்பு இன்று (07) MRCA திணைக்களத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் துருக்கிக்குமிடையில் நிலவும் சுமூகமான இரு தரப்பு உறவுகள் மற்றும் துருக்கி தூதரகத்திற்கும் MRCA திணைக்களத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...