இலங்கை மாணவர்களுக்கு துருக்கியில் உயர் கல்விக்கான வாய்ப்பு!

Date:

இலங்கையில் உள்ள துருக்கியின் தூதுவராலயத்தின் மூலம் இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியை தொடர்வதற்காக விண்ணப்பிக்கும் படி இலங்கை மாணவர்களை கோரியுள்ளது.துருக்கியில் சகலவிதமான துறைகளிலும் உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் விண்ணப்பம் செய்வதற்கான வாய்பை துருக்கியின் தூதுவராலயம் ஏற்பட்டுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி வாய்ப்பை பெற விரும்பும் மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும் என இலங்கையிலுள்ள துருக்கி தூதுவராலயம் இலங்கை மாணவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

https://www.turkivehurslari.gov.tr

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...