இலங்கை மாணவர்களுக்கு துருக்கியில் உயர் கல்விக்கான வாய்ப்பு!

Date:

இலங்கையில் உள்ள துருக்கியின் தூதுவராலயத்தின் மூலம் இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியை தொடர்வதற்காக விண்ணப்பிக்கும் படி இலங்கை மாணவர்களை கோரியுள்ளது.துருக்கியில் சகலவிதமான துறைகளிலும் உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் விண்ணப்பம் செய்வதற்கான வாய்பை துருக்கியின் தூதுவராலயம் ஏற்பட்டுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி வாய்ப்பை பெற விரும்பும் மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும் என இலங்கையிலுள்ள துருக்கி தூதுவராலயம் இலங்கை மாணவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

https://www.turkivehurslari.gov.tr

Popular

More like this
Related

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926...

கண்டி- கொழும்பு பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

இயற்கை அனர்த்தங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளை,...

இன்றிரவு முதல் வடக்கு, கிழக்கு, வடமத்தியில் மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருவதாக,...

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...