கடந்த வாரம் விபத்துக்களில் 53 பேர் உயிரிழப்பு!

Date:

2021 டிசம்பர் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் இடம்பெற்ற 52 வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 2,365 ஆகும், அதில் 2,461 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 5,383 கடும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...