கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொவிட் தடுப்பூசி மையம்!

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை விமானப் படையினரால் 24 மணி நேர கொவிட் தடுப்பூசி மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வௌிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும், கொவிட் தடுப்பூசியின் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் டோஸினை பெற்றுக் கொள்ளாத இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்த தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கமைய, குறித்த அனைவருக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...