கறுப்பினப் பெண் உருவம் பொறித்த நாணயம் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக வெளியீடு!

Date:

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பினப் பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரபல எழுத்தாளரும் பெண்ணுரிமை போராளியுமான மாயா ஏஞ்சலோ, தனது சுயசரிதை மூலம் புகழ்பெற்றார். அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த புத்தகத்தில், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் அது சார்ந்த தாக்கம் குறித்தும் விரிவாக பதிவு செய்திருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு, தனது 86-வது வயதில் அவர் காலமானார். இந் நிலையில், மாயா ஏஞ்சலோ நினைவாக, அரை டொலர் மதிப்பிலான நாணயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

செய்தி மூலம்: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://amp.cnn.com/cnn/2022/01/10/politics/maya-angelou-quarter-issued/index.html&ved=2ahUKEwi0peKWy6n1AhXjjeYKHXOhAw4QFnoECAQQBQ&usg=AOvVaw2DVQzBfnQS-d-hjGDK_9wS

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...