கானாவில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்தில் சிக்கியது; இதுவரையில் 17 பேர் பலி!

Date:

ஆப்பிரிக்க நாடான கானாவின் அபியேட் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் ஏராளமான கட்டடங்கள் தகர்ந்து விழுந்தன.இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 60 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கிருந்த தங்கச் சுரங்கத்தில் வெடிப்பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியது.இதில் லொறியில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச்சிதறி பயங்கர வெடி விபத்து நேரிட்டதன் காரணமாக அக்கம்பக்கம் இருந்த கானாவின் உறுதியில்லாத நூற்றுக்கணக்கான வீடுகள் தகர்ந்து விழுந்தன.பெரிய கட்டடங்கள், சுவர்கள் இடிந்துவிழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம்: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2022/1/20/ghana-police-report-huge-explosion-near-mines-in-west&ved=2ahUKEwiNk7zxnsL1AhXk8XMBHQkgB3IQFnoECCQQAQ&usg=AOvVaw0t8EGow_6QH8ch5eGoRlRf

Popular

More like this
Related

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...

2025 ஆம் ஆண்டில் மோதல்கள் மற்றும் காலநிலை பேரழிவுகளுக்கு மத்தியில் பிறந்த 80 இலட்சம் குழந்தைகள்.

2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் குழந்தைகள் ஆயுத...

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கிய துருக்கி.

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு துருக்கி அரசு உலர் உணவுப் பொருட்கள்...

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஜனவரியில்..!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை...