சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சுயசரிதை நூல் வெளியானது

Date:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சுயசரிதை நூல் ‘சந்திரிகா’ நேற்று (14) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

தரிந்து தொட்டவத்த இந்த நூலை எழுதியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...