ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு 162 மில்லியன் டொலர்கள் வருமானம்

Date:

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, 2022 ஜனவரி 1 முதல் 24 வரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 64,087 ஆக இருந்தது, இதன் மூலம் 162 மில்லியன் அமெரிக்க டோலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

வரவிருக்கும் சுற்றுலாப் பருவகாலத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்றும் அவர்கள் சுமார் 27 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பார்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...