சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, 2022 ஜனவரி 1 முதல் 24 வரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 64,087 ஆக இருந்தது, இதன் மூலம் 162 மில்லியன் அமெரிக்க டோலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
வரவிருக்கும் சுற்றுலாப் பருவகாலத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்றும் அவர்கள் சுமார் 27 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பார்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.