ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு 162 மில்லியன் டொலர்கள் வருமானம்

Date:

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, 2022 ஜனவரி 1 முதல் 24 வரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 64,087 ஆக இருந்தது, இதன் மூலம் 162 மில்லியன் அமெரிக்க டோலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

வரவிருக்கும் சுற்றுலாப் பருவகாலத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்றும் அவர்கள் சுமார் 27 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பார்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஒன்லைன் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு: இராணுவத் தளபதிக்கெதிராக அவதூறு பரப்பிய யூடியூபுக்கு தடைவிதிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை...

புதிய பதவியைப் பொறுப்பேற்றார் முஸ்லிம் சமய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்!

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் 15 மாதங்களுக்கு மேல் சேவையாற்றிய முன்னாள்...

இன்றைய நாணய மாற்றுவிகிதம்

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்...

சிலந்தி,தேள் மாதிரிகளை கடத்த முயன்ற அமெரிக்க அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது !

துருக்கி இஸ்தான்புல்லில் நூற்றுக்கணக்கான விஷ சிலந்திகள் மற்றும் தேள்களை நாட்டிலிருந்து கடத்த...