நாடளாவிய ரீதியில் நாளை பாடசாலைகள் ஆரம்பம்!

Date:

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் நாளை (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை கொண்டு வருமாறும், சுகாதார அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...