நாடளாவிய ரீதியில் நாளை பாடசாலைகள் ஆரம்பம்!

Date:

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் நாளை (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை கொண்டு வருமாறும், சுகாதார அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...