பாகிஸ்தானிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனைப் பெற இலங்கை தீர்மானம்!

Date:

அரிசி, சீமெந்து மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக பாகிஸ்தானிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை பெறுவதற்கு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குணவர்தன அண்மையில் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட போது கடன் வரி தொடர்பான முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டன.

கடன் வரியின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது மாநில வர்த்தக (பொது) கழகத்தால் மேற்கொள்ளப்படும்.பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து, பாஸ்மதி அரிசி மற்றும் மருந்துகள் இந்த ஆண்டு கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் குணவர்தன சண்டே டைம்ஸுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...