பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷஹிட் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட் உறுதி!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷஹிட் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன்13 ஆம் திகதி கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.அதன் போது, அவர் முறையான சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்திருந்தார். பின்னர் லங்கன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்றிருந்தார்.தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரில் கியோட்டோ கிலேடியேடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.எனினும் தற்போது அவருக்கு மீண்டும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...