பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது – பிரதமர் ஊடகப் பிரிவு!

Date:

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகப் போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகப் போவதாக பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாகவும் இன்றைய தினத்திலும் (03) வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இத்தகைய பொய் பிரசாரங்களை பிரதமர் ஊடக பிரிவு நிராகரித்துள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...