பால் பண்ணையாளர்களிடமிருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு லீற்றர் பாலின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த விலை அதிகரிப்பு எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.