ஆப்கான் சிறையிலுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரியும், ஹசாரா இனக் குழு பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் பெருமளவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

4 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட மகளிர் சிறை இயக்குனரான அலியா அஸிசியை விடுவிக்கக் கோரிய பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹசாரா இன பெண்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் கொடூரங்களை கைவிடுமாறும் பெண்கள் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாலிபான்கள் விரட்டியுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.uniindia.com/women-protest-in-kabul-against-arbitrary-killings-disappearance-of-women/world/news/2622956.html&ved=2ahUKEwiy0MXcv7j1AhVXTWwGHfVcAZwQFnoECAkQAQ&usg=AOvVaw18palJh7bYoDHQRGgf2yH6

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...