கானாவில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்தில் சிக்கியது; இதுவரையில் 17 பேர் பலி!

Date:

ஆப்பிரிக்க நாடான கானாவின் அபியேட் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் ஏராளமான கட்டடங்கள் தகர்ந்து விழுந்தன.இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 60 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கிருந்த தங்கச் சுரங்கத்தில் வெடிப்பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியது.இதில் லொறியில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச்சிதறி பயங்கர வெடி விபத்து நேரிட்டதன் காரணமாக அக்கம்பக்கம் இருந்த கானாவின் உறுதியில்லாத நூற்றுக்கணக்கான வீடுகள் தகர்ந்து விழுந்தன.பெரிய கட்டடங்கள், சுவர்கள் இடிந்துவிழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம்: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2022/1/20/ghana-police-report-huge-explosion-near-mines-in-west&ved=2ahUKEwiNk7zxnsL1AhXk8XMBHQkgB3IQFnoECCQQAQ&usg=AOvVaw0t8EGow_6QH8ch5eGoRlRf

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...