சவுதி அரேபியாவில் பனிக்கட்டியாக மாறிய நீர்வீழ்ச்சி!

Date:

சவுதி அரேபியாவில் நீர்வீழ்ச்சி ஒன்று கடும்பனி காரணமாக உறைந்து பனிக்கட்டியாக மாறி நிற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் ‌வெளியாகியுள்ளது.

தபூக் நகரின் அருகில் உள்ள அல்லோஸ் (Allouz) மலைப்பகுதிகளில் நீர் வீழ்ச்சிகள் உள்ளன. இந் நிலையில் கடந்த 20 ஆம் திகதி சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உறைபனி மற்றும் ஆலங்கட்டி. மழை பெய்தது.இதன் விளைவாக மலைகளுக்கு இடையில் இருந்த நீர் வீழ்ச்சி ஒன்று உறைந்து பனிக்கட்டியால் செய்த சிற்பமாக காட்சியளிக்கிறது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...