ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு 162 மில்லியன் டொலர்கள் வருமானம்

Date:

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, 2022 ஜனவரி 1 முதல் 24 வரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 64,087 ஆக இருந்தது, இதன் மூலம் 162 மில்லியன் அமெரிக்க டோலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

வரவிருக்கும் சுற்றுலாப் பருவகாலத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்றும் அவர்கள் சுமார் 27 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிப்பார்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...