ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

Date:

9 வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய இன்று (18) தலைமையில் ஆரம்பமாகியது.

இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வினை காண்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் உட்பட விசேட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.கொள்கை விளக்க உரை ஜனாதிபதியினால் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.மேலும் குறித்த கொள்கை விளக்க உரை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற நேரலை👇

https://fb.watch/aB_V0Ziee9/

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...