இலங்கையில் பால் உற்பத்தித் திட்டத்திற்கு அமெரிக்கா உதவி!

Date:

இலங்கையில் பால் உற்பத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் உதவி வழங்கியுள்ளது.

அதேநேரம், பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களின் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக 2024 செப்டம்பர் மாதம் வரை தேவையான நிதியை வழங்க அமெரிக்க விவசாயத் துறை ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் 38 அரசு மற்றும் தனியார் துறை பால் உற்பத்தியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களின் திறன் மேம்பாட்டு திட்டங்களை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமெரிக்காவின் விவசாய திணைக்களத்திற்கும் இலங்கையின் விவசாய அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...