அத்தியாவசிய பொருட்கள் துரிதமாக விடுவிப்பு – ஜனாதிபதி பணிப்புரை!

Date:

சுங்கத்திலுள்ள அத்தியாவசிய பொருட்களை துரிதமாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்க நிதியமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...