உக்ரைன்-ரஷ்யா போர் முனையில்!

Date:

உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
உக்ரைன் எல்லையில் 200000 ரஷ்யா படை வீரர்களை குவித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவிக்க ஐ.நா பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. விமான நிலையங்கள் மூடப்பட்டு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஆதரவாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய புதின் உத்தரவு ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...