உக்ரைன்-ரஷ்யா போர் Updates;களத்தில் இறங்கினார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி!

Date:

உக்ரைன் ஜனாதிபதி வேளோடிமிர் ஜெலென்ஸ்கி தனது மக்களுக்காக போராட முன் வந்துள்ளாா். ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆயுதம் ஏந்தி படைகளுடன் இணைந்துகொண்டுள்ளாா். உக்ரைன் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அந் நாட்டு மக்களுக்கும், பாதுகாப்பு படைப்பிரிவினருக்கும் தைரியமளிப்பதாக அமைந்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலால் அனைத்து உலக நாடுகளும் பதற்றம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி களத்தில் இறங்கியுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...