உக்ரைன்-ரஷ்யா போர் Updates;களத்தில் இறங்கினார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி!

Date:

உக்ரைன் ஜனாதிபதி வேளோடிமிர் ஜெலென்ஸ்கி தனது மக்களுக்காக போராட முன் வந்துள்ளாா். ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆயுதம் ஏந்தி படைகளுடன் இணைந்துகொண்டுள்ளாா். உக்ரைன் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அந் நாட்டு மக்களுக்கும், பாதுகாப்பு படைப்பிரிவினருக்கும் தைரியமளிப்பதாக அமைந்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலால் அனைத்து உலக நாடுகளும் பதற்றம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி களத்தில் இறங்கியுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...