நாளையும் மின் துண்டிப்பு அமுலாகும்-அட்டவணை வெளியானது!

Date:

எரிருபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டை அமுல்படுத்தும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

இதன்படி ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை நான்கு முப்பது மணி முதல் இரவு பத்து முப்பது மணி வரை இரண்டு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ஏனைய பிரிவுகளில் மூன்று மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் துண்டிப்பு இடம்பெறும் பிரதேசங்களின் நேரங்களை கீழேயுள்ள லிங்கின் மூலம் பார்வையிட முடியும்.

https://drive.google.com/file/d/1_pnV5kiIO7tfkZzcP_khpSp4kMp4MtM_/view?usp=drivesdk

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...