நாளையும் மின் துண்டிப்பு அமுலாகும்-அட்டவணை வெளியானது!

Date:

எரிருபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டை அமுல்படுத்தும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

இதன்படி ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை நான்கு முப்பது மணி முதல் இரவு பத்து முப்பது மணி வரை இரண்டு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ஏனைய பிரிவுகளில் மூன்று மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின் துண்டிப்பு இடம்பெறும் பிரதேசங்களின் நேரங்களை கீழேயுள்ள லிங்கின் மூலம் பார்வையிட முடியும்.

https://drive.google.com/file/d/1_pnV5kiIO7tfkZzcP_khpSp4kMp4MtM_/view?usp=drivesdk

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...