மக்கள் அரசியலமைப்புக்கான சமூக இயக்கத்தின் தொடர் கருத்தரங்கு!

Date:

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இப் பின்னணியில், இப் பிரச்னையில் பொது உரையாடலை உருவாக்கும் நோக்கில், மாவட்ட அளவில் தொடர் கருத்தரங்குகளை நடத்த, “மக்கள் அரசியலமைப்புக்கான சமூக இயக்கம்” செயல்பட்டு வருகிறது.முதலாவது மாநாடு 2022 பெப்ரவரி 19 ஆம் திகதி கண்டியில் உள்ள வெவரவும சம்பத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இணைய வழி மூலம் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது, எவருக்கும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கால முக்கியத்துவம் வாய்ந்த இக்கருத்தரங்கில் புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதை உணர்த்த விரும்புகிறோம்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...