ஹெம்மாதகமயில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு!

Date:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹெம்மாதகம, கொடேகொடை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி பரிபாலன சபையின் ஏற்பாட்டில், பிரதேசத்தின் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளை, கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று கொடேகொடை அல் ஹுதா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், விசேட அதிதியாக பேராதனை பல்கலைக்கழக விவசாய பொறியியல் பீட பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம்.மவ்ஜூத் கலந்து சிறப்பித்தார். பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் கௌரவிக்கப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு:

அல்-ஹாஜ் ஏ.சீ.எம்.அஸ்ஹர் (ஓய்வு பெற்ற அதிபர்), அல்-ஹாஜ் எம்.ஐ.எம். ஜுனைத்
(ஓய்வு பெற்ற அதிபர்), எம்.எஸ்.எம்.ரபீக்
(ஓய்வு பெற்ற அதிபர்), அல்-ஹாஜ் எம்.எச்.ஏ. ஸத்தார்
(மௌலவி ஓய்வு பெற்ற ஆசிரியர்), அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ரஜப்தீன்
(ஓய்வு பெற்ற ஆசிரியர்), அல்-ஹாஜ் ஏ.ஏ.ஏ.ஜவாத்
(மௌலவி ஓய்வு பெற்ற ஆசிரியர்), எம்.ஏ.ஸைபுன்னிஸா (ஓய்வு பெற்ற ஆசிரியை), ஏ.எஸ்.எஸ்.இமாயா (ஓய்வு பெற்ற ஆசிரியை), எம்.ஜே.எப்.வஜீஹா (ஓய்வு பெற்ற ஆசிரியை), எஸ்.ஏ.எஸ்.மிஸ்ரியா (ஓய்வு பெற்ற ஆசிரியை), எஸ்.எல்.எஸ். சுலைஹா (ஓய்வு பெற்ற ஆசிரியை), எம்.எச். உமமுஹானி (ஓய்வு பெற்ற ஆசிரியை), எம்.எஸ்.எம்.பாரூக் (ஓய்வு பெற்ற பஸ் நடத்துநர்)

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...