2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்கள்!

Date:

2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்களின் பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.அவர்களில் வனிந்து ஹசரங்கவுக்கு அதிகப்படியாக 2.7 கோடி ரூபா (இந்திய நாணய பெறுமதியில் ஒரு கோடி ரூபா) ஏலப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் அணிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் செயற்பாடு இந்த மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள் வருமாறு,

1. வனிந்து ஹஸரங்க

2.துஷ்மந்த சமீர

3.மஹீஷ் தீக்ஷன

4. சரித் அசலங்க

5.நிரோஷன் டிக்வெல்ல

6. குசல் மெண்டிஸ்

7. குசல் பெரேரா

8. அகில தனன்ஜய

9. பானுக ராஜபக்ஷ

10. மதீஷ பதிரண

11. அவிஷ்க பெர்னாண்டோ

12. பெதும் நிஸ்ஸங்க

13. சாமிக்க கருணாரத்ன

14. தசுன் ஷானக

15. கெவின் கொத்திகொட

16. திசர பெரேரா

17. லஹிரு குமார்

18.இசுரு உதான

19. நுவன் துஷார

20.தனுஷ்க குணதிலக்க

21. தனஞ்ய லக்ஷான்

22.சீகுகே பிரசன்ன

23. துனித் வெல்லாலகே.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...