2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்கள்!

Date:

2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்களின் பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.அவர்களில் வனிந்து ஹசரங்கவுக்கு அதிகப்படியாக 2.7 கோடி ரூபா (இந்திய நாணய பெறுமதியில் ஒரு கோடி ரூபா) ஏலப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் அணிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் செயற்பாடு இந்த மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள் வருமாறு,

1. வனிந்து ஹஸரங்க

2.துஷ்மந்த சமீர

3.மஹீஷ் தீக்ஷன

4. சரித் அசலங்க

5.நிரோஷன் டிக்வெல்ல

6. குசல் மெண்டிஸ்

7. குசல் பெரேரா

8. அகில தனன்ஜய

9. பானுக ராஜபக்ஷ

10. மதீஷ பதிரண

11. அவிஷ்க பெர்னாண்டோ

12. பெதும் நிஸ்ஸங்க

13. சாமிக்க கருணாரத்ன

14. தசுன் ஷானக

15. கெவின் கொத்திகொட

16. திசர பெரேரா

17. லஹிரு குமார்

18.இசுரு உதான

19. நுவன் துஷார

20.தனுஷ்க குணதிலக்க

21. தனஞ்ய லக்ஷான்

22.சீகுகே பிரசன்ன

23. துனித் வெல்லாலகே.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...