2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்கள்!

Date:

2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்களின் பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.அவர்களில் வனிந்து ஹசரங்கவுக்கு அதிகப்படியாக 2.7 கோடி ரூபா (இந்திய நாணய பெறுமதியில் ஒரு கோடி ரூபா) ஏலப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் அணிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் செயற்பாடு இந்த மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள் வருமாறு,

1. வனிந்து ஹஸரங்க

2.துஷ்மந்த சமீர

3.மஹீஷ் தீக்ஷன

4. சரித் அசலங்க

5.நிரோஷன் டிக்வெல்ல

6. குசல் மெண்டிஸ்

7. குசல் பெரேரா

8. அகில தனன்ஜய

9. பானுக ராஜபக்ஷ

10. மதீஷ பதிரண

11. அவிஷ்க பெர்னாண்டோ

12. பெதும் நிஸ்ஸங்க

13. சாமிக்க கருணாரத்ன

14. தசுன் ஷானக

15. கெவின் கொத்திகொட

16. திசர பெரேரா

17. லஹிரு குமார்

18.இசுரு உதான

19. நுவன் துஷார

20.தனுஷ்க குணதிலக்க

21. தனஞ்ய லக்ஷான்

22.சீகுகே பிரசன்ன

23. துனித் வெல்லாலகே.

Popular

More like this
Related

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...