2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்கள்!

Date:

2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்களின் பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.அவர்களில் வனிந்து ஹசரங்கவுக்கு அதிகப்படியாக 2.7 கோடி ரூபா (இந்திய நாணய பெறுமதியில் ஒரு கோடி ரூபா) ஏலப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் அணிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் செயற்பாடு இந்த மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள் வருமாறு,

1. வனிந்து ஹஸரங்க

2.துஷ்மந்த சமீர

3.மஹீஷ் தீக்ஷன

4. சரித் அசலங்க

5.நிரோஷன் டிக்வெல்ல

6. குசல் மெண்டிஸ்

7. குசல் பெரேரா

8. அகில தனன்ஜய

9. பானுக ராஜபக்ஷ

10. மதீஷ பதிரண

11. அவிஷ்க பெர்னாண்டோ

12. பெதும் நிஸ்ஸங்க

13. சாமிக்க கருணாரத்ன

14. தசுன் ஷானக

15. கெவின் கொத்திகொட

16. திசர பெரேரா

17. லஹிரு குமார்

18.இசுரு உதான

19. நுவன் துஷார

20.தனுஷ்க குணதிலக்க

21. தனஞ்ய லக்ஷான்

22.சீகுகே பிரசன்ன

23. துனித் வெல்லாலகே.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...