IPL ஏலம்; விலை போகாத சில முக்கிய வீரர்கள்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Date:

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூரில்  இன்று ஆரம்பமானது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் அதிரடி வீரரான இந்தியாவின் சுரேஷ் ரய்னா ஏலம் போகவில்லை.ஐ.பி.எல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த ரய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் மற்றும் அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் சகீப் அல் ஹசன் ஆகியோரை ஏலம் எடுப்பதில் எந்த அணியும் விருப்பம் காட்டவில்லை.ரொபின் உத்தப்பா, ஜெசன் ராய், ஆகியோர் அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ரொபின் உத்தப்பா சென்னை அணியும் ஜெசன் ராய் குஜராத் அணியும் ஏலம் எடுத்ததமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...