மக்கள் அரசியலமைப்புக்கான சமூக இயக்கத்தின் தொடர் கருத்தரங்கு!

Date:

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இப் பின்னணியில், இப் பிரச்னையில் பொது உரையாடலை உருவாக்கும் நோக்கில், மாவட்ட அளவில் தொடர் கருத்தரங்குகளை நடத்த, “மக்கள் அரசியலமைப்புக்கான சமூக இயக்கம்” செயல்பட்டு வருகிறது.முதலாவது மாநாடு 2022 பெப்ரவரி 19 ஆம் திகதி கண்டியில் உள்ள வெவரவும சம்பத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இணைய வழி மூலம் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது, எவருக்கும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கால முக்கியத்துவம் வாய்ந்த இக்கருத்தரங்கில் புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதை உணர்த்த விரும்புகிறோம்.

 

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...