இலங்கையின் உயரமான யானை’நெந்துன்கமுவே ராஜா’ உயிரிழந்தது!

Date:

இலங்கையின் உயரமான யானையான ‘நெந்துன்கமுவே ராஜா’ உயிரிழந்துள்ளது.

பிரபலமாக அறியப்படும் ‘நெந்துன்கமுவே விஜய ராஜா’ என்ற இந்த யானை ஒரு இந்திய யானை என்பதுடன் 1953 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தது.

இலங்கை கண்டியில் நடைபெற்ற எசல பெரஹெராவின் தற்போதைய முக்கிய கலசத்தை தாங்கியுள்ளது.

68 வயதான நெந்துன்கமுவே ராஜா வருடாந்த கண்டி எசல பெரஹெராவின் போது பல வருடங்களாக புனித பல்லக்கு சுமந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...