எரிபொருள் தட்டுப்பாடு: புகையிரத சேவை தொடர்ந்து இயங்கும்

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே ரயில்களை இயக்க முடியும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.

கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலையிலிருந்து அனைத்து ரயில்களுக்கும் போதிய எரிபொருள் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை எண்ணெய் களஞ்சியத்திலிருந்து ரயில்களுக்கான தேவையான எண்ணெய் உள்ளதாகவும் இனிவரும் நாட்களில் ரயில் தடையின் இயங்கும் என இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...