பசில் இந்த மாத இறுதியில் இந்தியா பயணம்!

Date:

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான தகவல்களை கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் சிறிது நேரத்திற்கு பயனுள்ள மற்றும் சுமுகமான தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.

அதேநேரம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கான பரஸ்பர வசதியான திகதியை இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் இறுதி செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...